நமது பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தாயுள்ளம் கொண்ட ஆசிரியைகள் சிறப்புக் கல்விகற்பிக்கும் காட்சிகள். சாதாரன குழந்தைகளை பராமரிப்பதைவிட மனவளம் குன்றிய இந்த குழந்தைகளை பேணி வளர்க்க மிகுந்த பாச உணர்வும், சகி்ப்புத்தன்மையும் அவசியம். நல்ல குழந்தைகளையே தவிக்க விட்டுவிடும் பெற்றோர்களுக்கிடையே மிக குறைந்த சம்பளத்தில் மிக உயர்ந்த ஈக உணர்வுடன் செயலாற்றும் எங்கள் பள்ளி ஆசிரியைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக